549. உலகினைப் படைத்த ஆண்டவரே
உலகினைப் படைத்த ஆண்டவரே
உம்மிடம் சரணடைந்தேன்
என் மனம் தருகின்ற காணிக்கையை ஏற்றிட வேண்டுகிறேன் - 2
கருணையின்இறைவாஏற்பாயேகாலமெல்லாம்நலம்சேர்ப்பாயே - 2
1. விலைமதிப்பில்லா கலப்படம் இல்லா
நறுமணத் தைலம் முழுவதும் தந்தேன் - 2
உள்ளத்தின் எண்ணம் அறிந்திடும் இறைவா
ஏழையின் அன்பை ஏற்றிடுவாய் - 2
உன் எழில் பாதம் சரணடைந்தேன்
என்பிழை யாவும் பொறுத்தருள் செய்வாய் - கருணையின்
2. கோதுமை அப்பமும் திராட்சை இரசமும்
உம் மனம் விரும்பும் காணிக்கையன்றோ - 2
கலைகளும் கல்வியும் திறமையும் யாவும்
அடுத்தவர் நலம்பெற கையளித்தேன் - 2
ஆவியை என்னில் பொழிந்திடுவாய்
யாவரும் நலமுடன் வாழ்ந்திடச் செய்வாய் - கருணையின்
உம்மிடம் சரணடைந்தேன்
என் மனம் தருகின்ற காணிக்கையை ஏற்றிட வேண்டுகிறேன் - 2
கருணையின்இறைவாஏற்பாயேகாலமெல்லாம்நலம்சேர்ப்பாயே - 2
1. விலைமதிப்பில்லா கலப்படம் இல்லா
நறுமணத் தைலம் முழுவதும் தந்தேன் - 2
உள்ளத்தின் எண்ணம் அறிந்திடும் இறைவா
ஏழையின் அன்பை ஏற்றிடுவாய் - 2
உன் எழில் பாதம் சரணடைந்தேன்
என்பிழை யாவும் பொறுத்தருள் செய்வாய் - கருணையின்
2. கோதுமை அப்பமும் திராட்சை இரசமும்
உம் மனம் விரும்பும் காணிக்கையன்றோ - 2
கலைகளும் கல்வியும் திறமையும் யாவும்
அடுத்தவர் நலம்பெற கையளித்தேன் - 2
ஆவியை என்னில் பொழிந்திடுவாய்
யாவரும் நலமுடன் வாழ்ந்திடச் செய்வாய் - கருணையின்