557. எடுத்து வந்தோம் காணிக்கையை
எடுத்து வந்தோம் காணிக்கையை
இறையமுதே உம்மைச் சூழவந்தோம்
இனிதாகவே எம்மை ஆளவே
இதை ஏற்பாய் என்றே வேண்டுகின்றோம்
1. வாழ்வும் உமதே தாழ்வும் உமதே
வையத்தில் படைத்ததெல்லாம் உமதே - 2
எம் சிறு வாழ்வில் நிகழ்வதெல்லாம்
உம் திருப்பலியாய் மாற்றிடுமே
2. கடைநிலை வாழ்வோர் கடமையை மறந்தோர்
கடவுளை உணர்ந்தே வருகின்றார் - 2
கருணையின் இறைவா கண் பாரும்
திருப்பலி வாழ்வை எமக்கருளும்
இறையமுதே உம்மைச் சூழவந்தோம்
இனிதாகவே எம்மை ஆளவே
இதை ஏற்பாய் என்றே வேண்டுகின்றோம்
1. வாழ்வும் உமதே தாழ்வும் உமதே
வையத்தில் படைத்ததெல்லாம் உமதே - 2
எம் சிறு வாழ்வில் நிகழ்வதெல்லாம்
உம் திருப்பலியாய் மாற்றிடுமே
2. கடைநிலை வாழ்வோர் கடமையை மறந்தோர்
கடவுளை உணர்ந்தே வருகின்றார் - 2
கருணையின் இறைவா கண் பாரும்
திருப்பலி வாழ்வை எமக்கருளும்