563. என் ஆன்மாவின் சுரங்களை - இறைவா
என் ஆன்மாவின் சுரங்களை - இறைவா
உன் பாதம் படைக்கின்றேன் - அவை
விண்ணில் தவழும் சங்கீதமல்ல - என்
வாழ்க்கை சோக இராகங்களே
1. காலையில் பூபாளம் இசைத்தேனே
மாலையில் முகாரி தவழ்கின்றதே - 2
அலையில் தவழும் இராகமாய் ஆ - 2
என்னையே நான் அர்ப்பணிக்கின்றேன்
2. என் வாழ்க்கைப் பயணத்தில் இசைக்கும் சிந்து ராகங்களை - 2
இதயம் பாடும் சங்கீதமாய் ஆ - 2 என்னையே
உன் பாதம் படைக்கின்றேன் - அவை
விண்ணில் தவழும் சங்கீதமல்ல - என்
வாழ்க்கை சோக இராகங்களே
1. காலையில் பூபாளம் இசைத்தேனே
மாலையில் முகாரி தவழ்கின்றதே - 2
அலையில் தவழும் இராகமாய் ஆ - 2
என்னையே நான் அர்ப்பணிக்கின்றேன்
2. என் வாழ்க்கைப் பயணத்தில் இசைக்கும் சிந்து ராகங்களை - 2
இதயம் பாடும் சங்கீதமாய் ஆ - 2 என்னையே