564. என் நெஞ்ச நாயகா இறைவா - என்றும்
என் நெஞ்ச நாயகா இறைவா - என்றும்
என் அன்பைப் பலியாக ஏற்பாய்
ஏழையென் பலிதன்னை நீ ஏற்கும் வேளை
என் வாழ்வு அருளன்பில் நிலை பெறுமே
1. காற்றினில் ஆடுகின்ற தீபம் நான்
உந்தன் கோயிலில் ஏற்றி வைத்தாய்
சேற்றினில் வாழுகின்ற சிறுமலர் நான்
உந்தன் பூசையில் சேர்த்து விட்டாய்
என்னை உன் நெஞ்சோடு இணைக்கின்ற போது
என் இயேசுவே என்னைத் தருகின்றேன்
2. பலிப்பொருள் உன்னிடம் தருமுன்னே
எந்தன் பகைவரை ஏற்கச் சொன்னாய்
விழியினை இழந்திட்ட மானிடற்கு
என்னை ஒளியாய் மாறச் சொன்னாய்
தினந்தோறும் நான் உந்தன் திருமுகம் காண
எளியோருக்கே என்னை அளிக்கின்றேன்
என் அன்பைப் பலியாக ஏற்பாய்
ஏழையென் பலிதன்னை நீ ஏற்கும் வேளை
என் வாழ்வு அருளன்பில் நிலை பெறுமே
1. காற்றினில் ஆடுகின்ற தீபம் நான்
உந்தன் கோயிலில் ஏற்றி வைத்தாய்
சேற்றினில் வாழுகின்ற சிறுமலர் நான்
உந்தன் பூசையில் சேர்த்து விட்டாய்
என்னை உன் நெஞ்சோடு இணைக்கின்ற போது
என் இயேசுவே என்னைத் தருகின்றேன்
2. பலிப்பொருள் உன்னிடம் தருமுன்னே
எந்தன் பகைவரை ஏற்கச் சொன்னாய்
விழியினை இழந்திட்ட மானிடற்கு
என்னை ஒளியாய் மாறச் சொன்னாய்
தினந்தோறும் நான் உந்தன் திருமுகம் காண
எளியோருக்கே என்னை அளிக்கின்றேன்