முகப்பு


565. என் வாழ்வின் பொருள்தனை
என் வாழ்வின் பொருள்தனை
என் இயேசு கரங்களில் தந்தேன் நற்பலி எனவே
கல்வாரிப்பொருளெனக்கொள்வாய்நீஇவைகளைஉன்நாமம்போற்றிடுவேன்
தந்தாய் நீ ஏற்றிடுவாய் என் வாழ்வை மாற்றிடுவாய் - 2

1. பொன்னோடு பூவும் என் வாழ்வு யாவும் எல்லாமும் உமதருளே - 2
மண்மீது யான் தர வேறு பொருளேது என் பாவச் சுமையதுவே - 2
தேவன் பத மலர்களில் ஏழை இரு விழிகளின் நீரே உமக்களித்திடுவேன்

2. என் ஆன்மராகம் உம் நாமம் பாடும் பொன் தூய நறுமணமே - 2
என் பாதம்வேர்வையில்நீந்தும்நிலையிலும்உன் பாதை நடந்திடுமே - 2
தேவன் தரும் இன்பங்களை வாழ்வில் வரும் துன்பங்களை
நாளும் உமக்களித்திடுவேன்