முகப்பு


576. எனில் உள்ளத்தைக் கொடுத்தேன் இறைவா
எனில் உள்ளத்தைக் கொடுத்தேன் இறைவா
என் மனம் மகிழ்ந்தே அதை ஏற்பாய்
உன்னிலே வாழ உனதன்பில் வளர
என்னையும் உன்னில் இணைப்பாய்

1. படைப்பின் பயனாகக் கிடைத்திட்ட விளைபொருள்கள்
தந்தையே உமக்காகக் கொடுத்தது என் கரங்கள்
தந்தாய் ஏற்பாயே என் மனம் மகிழ்ந்திடவே - 2

2. வாழ்வும் உமதன்றோ தாழ்வும் உமதன்றோ
வையத்தில் படைத்ததெல்லாம் உமக்கே சொந்தமன்றோ
கருணையின் இறைவனே கடைக்கண் பாருமையா - 2