577. எல்லாம் கொணர்ந்தேன் இறைவா
எல்லாம் கொணர்ந்தேன் இறைவா
என்னையும் கொணர்ந்தேன் இறைவா
நீ கொடுத்த கொடைகளை நிறைவுள்ளதாக்கிக்
கொண்டு வந்தேன் உந்தன் பாதத்திலே
1. உழைப்பும் உயிரும் நீ தந்தாய்
உவகையும் உண்மையும் நீ தந்தாய்
எல்லாம் உமது அருள் கரத்தால் புனிதமாய் என்றும் வாழட்டுமே
இறைவா ஏற்பாய் ஏழை எனது காணிக்கையை
2. அறிவும் திறனும் நீ தந்தாய் வரங்களும் வளங்களும் நீ தந்தாய்
வந்தேன் மகிழ்ந்து உன் பீடம் தந்தேன் எனது உள்ளம் தனை
இறைவா ஏற்பாய் ஏழை எனது காணிக்கையை
என்னையும் கொணர்ந்தேன் இறைவா
நீ கொடுத்த கொடைகளை நிறைவுள்ளதாக்கிக்
கொண்டு வந்தேன் உந்தன் பாதத்திலே
1. உழைப்பும் உயிரும் நீ தந்தாய்
உவகையும் உண்மையும் நீ தந்தாய்
எல்லாம் உமது அருள் கரத்தால் புனிதமாய் என்றும் வாழட்டுமே
இறைவா ஏற்பாய் ஏழை எனது காணிக்கையை
2. அறிவும் திறனும் நீ தந்தாய் வரங்களும் வளங்களும் நீ தந்தாய்
வந்தேன் மகிழ்ந்து உன் பீடம் தந்தேன் எனது உள்ளம் தனை
இறைவா ஏற்பாய் ஏழை எனது காணிக்கையை