578. எல்லாம் கொணர்ந்தோம் திருவடி வைத்தோம்
எல்லாம் கொணர்ந்தோம் திருவடி வைத்தோம்
ஏற்றிடுவாய் இறைவா பலியாய் மாற்றிடுவாய்த் தலைவா
1. அன்பும் அருளும் பண்பும் பாசமும் எல்லாம் நீ தந்தது
வாழ்வும் வளமும் வளர்ச்சியும் தளர்ச்சியும் மகிழ்வுடன் நீ தந்தது - 2
2. சிந்தனை சொல் செயல் எந்தன் திறமைகள் எல்லாம் நீ தந்தது
உடல்பொருள்ஆவி உணர்வுகள் எல்லாம் உவப்புடன் நீ தந்தது- 2
ஏற்றிடுவாய் இறைவா பலியாய் மாற்றிடுவாய்த் தலைவா
1. அன்பும் அருளும் பண்பும் பாசமும் எல்லாம் நீ தந்தது
வாழ்வும் வளமும் வளர்ச்சியும் தளர்ச்சியும் மகிழ்வுடன் நீ தந்தது - 2
2. சிந்தனை சொல் செயல் எந்தன் திறமைகள் எல்லாம் நீ தந்தது
உடல்பொருள்ஆவி உணர்வுகள் எல்லாம் உவப்புடன் நீ தந்தது- 2