589. கருணையே இறைவா உம் கரங்களில் தவழ்ந்தேன்
கருணையே இறைவா உம் கரங்களில் தவழ்ந்தேன்
பரமனே முதல்வா உம் பதமலர் பணிந்தேன் - 2
ஏற்றிடுவாய் ஏற்றிடுவாய் உமதாக மாற்றிடுவாய் - 2
1. கோதுமை அப்பத்தினையே உம்
தாள்களில் படைத்து நின்றேன் - உம்
உடலாக இவை மாறவே நான்
அருள்தனை வேண்டி வந்தேன் - 2
உடல் பொருள் அனைத்தையும்
உவப்புடன் அளிக்கின்றேன் இதை ஏற்றிடுவாய்
2. திராட்சை இரசத்தினையே உம் திருவடி படைத்து நின்றேன்
உம் இரத்தமாய் இவை மாறவே நான்
இரக்கத்தை வேண்டி நின்றேன் - 2
அமைதியின் மன்னனே நீதியின் கதிரோனே எனை ஏற்றிடுவாய்
பரமனே முதல்வா உம் பதமலர் பணிந்தேன் - 2
ஏற்றிடுவாய் ஏற்றிடுவாய் உமதாக மாற்றிடுவாய் - 2
1. கோதுமை அப்பத்தினையே உம்
தாள்களில் படைத்து நின்றேன் - உம்
உடலாக இவை மாறவே நான்
அருள்தனை வேண்டி வந்தேன் - 2
உடல் பொருள் அனைத்தையும்
உவப்புடன் அளிக்கின்றேன் இதை ஏற்றிடுவாய்
2. திராட்சை இரசத்தினையே உம் திருவடி படைத்து நின்றேன்
உம் இரத்தமாய் இவை மாறவே நான்
இரக்கத்தை வேண்டி நின்றேன் - 2
அமைதியின் மன்னனே நீதியின் கதிரோனே எனை ஏற்றிடுவாய்