601. காணிக்கை தர வந்தோம் - உன்
காணிக்கை தர வந்தோம் - உன்
மலரடி பாதங்கள் வணங்க வந்தோம் - 2
வரங்களைப் பொழியும் நாயகனே - எம்
கரங்களைக் குவித்து வணங்கி வந்தோம்
உன் மலரடி பணிந்து வாழ்வினைத் தருவோம்
1. இயற்கையின் எழிலினிலே உனக்கு எம்
சந்தன மலர்களை எடுத்து வந்தோம்
தீபங்கள் ஏந்தித் திருமுன் ஏற்றக் கூடி வருகின்றோம் - 2
உனக்கென ஆயிரம் கீதங்கள் பாடி எம்மையே தருகின்றோம்
2. கோதுமை கதிர்மணி போல் இணைந்து எம்
வாழ்வினைக் காணிக்கை ஆக்க வந்தோம்
நாவினால் உந்தன் புகழினைப் பாட மேடை வருகின்றோம் - 2
வாழ்வினில் ஆயிரம் சேவைகள் ஆற்ற
எம்மையே தருகின்றோம் ஆ
மலரடி பாதங்கள் வணங்க வந்தோம் - 2
வரங்களைப் பொழியும் நாயகனே - எம்
கரங்களைக் குவித்து வணங்கி வந்தோம்
உன் மலரடி பணிந்து வாழ்வினைத் தருவோம்
1. இயற்கையின் எழிலினிலே உனக்கு எம்
சந்தன மலர்களை எடுத்து வந்தோம்
தீபங்கள் ஏந்தித் திருமுன் ஏற்றக் கூடி வருகின்றோம் - 2
உனக்கென ஆயிரம் கீதங்கள் பாடி எம்மையே தருகின்றோம்
2. கோதுமை கதிர்மணி போல் இணைந்து எம்
வாழ்வினைக் காணிக்கை ஆக்க வந்தோம்
நாவினால் உந்தன் புகழினைப் பாட மேடை வருகின்றோம் - 2
வாழ்வினில் ஆயிரம் சேவைகள் ஆற்ற
எம்மையே தருகின்றோம் ஆ