632. நாங்கள் தருகின்ற காணிக்கை
நாங்கள் தருகின்ற காணிக்கை
இதை ஏற்றருள் தெய்வமே - 2
1. நிலையற்ற உலகம் நிலையென நினைத்து
நிம்மதியின்றி வாழ்ந்திருந்தோம் - 2
கண்ணீர்ப் பூக்களை உந்தன் பாதத்தில்
காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்
2. வளமற்ற வாழ்வில் வசந்தத்தைத் தேடி
பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம்
அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை
காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்
இதை ஏற்றருள் தெய்வமே - 2
1. நிலையற்ற உலகம் நிலையென நினைத்து
நிம்மதியின்றி வாழ்ந்திருந்தோம் - 2
கண்ணீர்ப் பூக்களை உந்தன் பாதத்தில்
காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்
2. வளமற்ற வாழ்வில் வசந்தத்தைத் தேடி
பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம்
அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை
காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்