660. வாழ்வின் தோட்டத்தில் வகை வகையான
வாழ்வின் தோட்டத்தில் வகை வகையான
வண்ணமலர்களைக் கண்டேன் - அதில்
சிறந்த மலர்களை மகிழ்வுடன் பறித்து மாலை ஒன்று தொடுத்தேன்
மாலையை உமது பீடத்தில் சாற்றினேன் ஏற்றிடுவாய் இறைவா- 2
1. உறவுகள் என்றும் உன்னதப் பூக்கள்
வாழ்வினில் மலரச் செய்தாய் - 2 அது
நறுமணம் கமழ்ந்து நாளெல்லாம் இன்பம்
பெருகிடவே செய்தாய் - 2
2. உண்மையும் அன்பும் உதவிடும் பண்பும்
உள்ளத்தில் வளரச் செய்தாய் - 2
அவை நீதியும் அமைதியும் நிறைந்த வாழ்வாய்
நீதியில் ஒளிரச் செய்தாய் - 2
வண்ணமலர்களைக் கண்டேன் - அதில்
சிறந்த மலர்களை மகிழ்வுடன் பறித்து மாலை ஒன்று தொடுத்தேன்
மாலையை உமது பீடத்தில் சாற்றினேன் ஏற்றிடுவாய் இறைவா- 2
1. உறவுகள் என்றும் உன்னதப் பூக்கள்
வாழ்வினில் மலரச் செய்தாய் - 2 அது
நறுமணம் கமழ்ந்து நாளெல்லாம் இன்பம்
பெருகிடவே செய்தாய் - 2
2. உண்மையும் அன்பும் உதவிடும் பண்பும்
உள்ளத்தில் வளரச் செய்தாய் - 2
அவை நீதியும் அமைதியும் நிறைந்த வாழ்வாய்
நீதியில் ஒளிரச் செய்தாய் - 2