661. வாழ்வின் நாயகனே நான் வாழ்ந்ததைத் தரவந்தேன்
வாழ்வின் நாயகனே நான் வாழ்ந்ததைத் தரவந்தேன்
காலடி பணிந்து முன்னே காணிக்கை தருகின்றேன்
கருணை பொழிந்து எம்மை ஏற்பாய் - 2
1. திறந்த மனத்துடன் பரந்த அன்புடன்
பகைவரை ஏற்றுக்கொண்டேன் - 2
நிறைந்த மகிழ்ச்சி கண்டேன்
அது மன்னிப்பில் எழக் கண்டேன்
சிறந்த மனிதனாய் வாழ்ந்திட நினைத்தேன்
முயற்சியைத் தருகின்றேன் - 2
பிறந்தேன் எனக்குள் தன்னலம் அழித்து
அதனைக் கொண்டு வந்தேன் - நான் - 2
2. மரமாய் வளர விதையும் தன்னை
அழிக்கும் நிலை கண்டேன் - 2
உரமாய் ஆகிவிட்டேன் பிறர் வாழ்ந்திட எனைக் கொடுத்தேன்
பரமே உந்தன் கரமாய் இணைந்து பலியினைத் தருகின்றேன் -2
சிரமே பணிந்தேன் அன்பில் மனிதனாய்
என்னை மாற்றிடுவாய் நீ என்னை மாற்றிடுவாய்
காலடி பணிந்து முன்னே காணிக்கை தருகின்றேன்
கருணை பொழிந்து எம்மை ஏற்பாய் - 2
1. திறந்த மனத்துடன் பரந்த அன்புடன்
பகைவரை ஏற்றுக்கொண்டேன் - 2
நிறைந்த மகிழ்ச்சி கண்டேன்
அது மன்னிப்பில் எழக் கண்டேன்
சிறந்த மனிதனாய் வாழ்ந்திட நினைத்தேன்
முயற்சியைத் தருகின்றேன் - 2
பிறந்தேன் எனக்குள் தன்னலம் அழித்து
அதனைக் கொண்டு வந்தேன் - நான் - 2
2. மரமாய் வளர விதையும் தன்னை
அழிக்கும் நிலை கண்டேன் - 2
உரமாய் ஆகிவிட்டேன் பிறர் வாழ்ந்திட எனைக் கொடுத்தேன்
பரமே உந்தன் கரமாய் இணைந்து பலியினைத் தருகின்றேன் -2
சிரமே பணிந்தேன் அன்பில் மனிதனாய்
என்னை மாற்றிடுவாய் நீ என்னை மாற்றிடுவாய்