665. அடைக்கலம் தருகின்ற நாயகனே
அடைக்கலம் தருகின்ற நாயகனே
அருள்மழை பொழிகின்ற தூயவனே
அடைக்கலம் எனக்கு நீயல்லவோ
அன்புக்கு நீயொரு தாயல்லவோ - 2
1. தெய்வீக நீதியின் கதிரவனே
தீமைகள் போக்கும் காவலனே - 2
ஏழையின் கண்களைப் பாராயோ
என்னென்ன கவலைகள் தீராயோ
2. அருள் ஒளி உண்டு உன் விழியினிலே
ஆறுதல் உண்டு உன் மொழியினிலே - 2
பெருந்துயர் காப்பதுன் கரமல்லவோ
பிறந்தே நான் வாழ்வதுன் வரமல்லவோ
அருள்மழை பொழிகின்ற தூயவனே
அடைக்கலம் எனக்கு நீயல்லவோ
அன்புக்கு நீயொரு தாயல்லவோ - 2
1. தெய்வீக நீதியின் கதிரவனே
தீமைகள் போக்கும் காவலனே - 2
ஏழையின் கண்களைப் பாராயோ
என்னென்ன கவலைகள் தீராயோ
2. அருள் ஒளி உண்டு உன் விழியினிலே
ஆறுதல் உண்டு உன் மொழியினிலே - 2
பெருந்துயர் காப்பதுன் கரமல்லவோ
பிறந்தே நான் வாழ்வதுன் வரமல்லவோ