679. அன்பின் விருந்திலே என் இதயம் மகிழுதே
அன்பின் விருந்திலே என் இதயம் மகிழுதே
அதை எண்ணி எண்ணியே எனில் இன்பம் பொங்குதே
எந்தன் தெய்வம் என்னில் தங்க
என்னைத் தேடி வருகிறார்
1. இறைவார்த்தை வழியிலே உருவாகும் என் வாழ்வு
அவர் வாழ்வின் ஒளியிலே விடிவாகும் புது உறவு
உறவாகக் கரம் சேர பலியானார் விருந்திலே
திரளாகப் பகிர்ந்துண்ண தினந்தோறும் அழைக்கிறார்
2. கல்வாரிப் பலியிலே கரைந்தோடும் இருள்வாழ்வு
கனிவான பகிர்விலே உருவாகும் புது உறவு
உளமெங்கும் மகிழ்வுதான் இறையாட்சிப் பணியிலே
உலகெங்கும் சாட்சியாக தினந்தோறும் அழைக்கிறார்
அதை எண்ணி எண்ணியே எனில் இன்பம் பொங்குதே
எந்தன் தெய்வம் என்னில் தங்க
என்னைத் தேடி வருகிறார்
1. இறைவார்த்தை வழியிலே உருவாகும் என் வாழ்வு
அவர் வாழ்வின் ஒளியிலே விடிவாகும் புது உறவு
உறவாகக் கரம் சேர பலியானார் விருந்திலே
திரளாகப் பகிர்ந்துண்ண தினந்தோறும் அழைக்கிறார்
2. கல்வாரிப் பலியிலே கரைந்தோடும் இருள்வாழ்வு
கனிவான பகிர்விலே உருவாகும் புது உறவு
உளமெங்கும் மகிழ்வுதான் இறையாட்சிப் பணியிலே
உலகெங்கும் சாட்சியாக தினந்தோறும் அழைக்கிறார்