688. ஆயிரம் பிறவிகள் நான் இங்கு எடுத்தாலும்
ஆயிரம் பிறவிகள் நான் இங்கு எடுத்தாலும்
உன்னுடலைச் சுவைத்திடப் போதாதய்யா
என் இயேசுவே என் தெய்வமே
ஏழையின் உணவாய் வந்தவரே - 2
வா தேவா வா என்னுள்ளம் எழுந்து வா - 2
1. எளியவர் உள்ளங்கள் அழைத்திடும் வேளை
எரிந்திடும் தீபம் நீதானையா - என்றும்
அழுபவர் குரலில் எழுந்திடும் ஓலம்
கேட்டிட எழுவதும் நீதானையா - 2
எங்கள் துயரத்தில் ஆறுதல் ஆனவரே
சுமைகளைத் தாங்கிட வந்தவரே உணவாய் வந்தனையோ வா
2. துணை ஏதும் இன்றி வாடிடும் நேரம்
அருட்கரம் தருவதும் நீதானையா
நண்பர்கள் அனைவரும் பிரிந்திடும் போதும்
அருகினில் இருப்பதும் நீதானையா - 2
எங்கள் வெறுமையில் உறவாய் இருந்திடுவாய்
பெருமைகள் போக்க உதவிடுவாய் துணையாய் வந்திடுவாய் வா
உன்னுடலைச் சுவைத்திடப் போதாதய்யா
என் இயேசுவே என் தெய்வமே
ஏழையின் உணவாய் வந்தவரே - 2
வா தேவா வா என்னுள்ளம் எழுந்து வா - 2
1. எளியவர் உள்ளங்கள் அழைத்திடும் வேளை
எரிந்திடும் தீபம் நீதானையா - என்றும்
அழுபவர் குரலில் எழுந்திடும் ஓலம்
கேட்டிட எழுவதும் நீதானையா - 2
எங்கள் துயரத்தில் ஆறுதல் ஆனவரே
சுமைகளைத் தாங்கிட வந்தவரே உணவாய் வந்தனையோ வா
2. துணை ஏதும் இன்றி வாடிடும் நேரம்
அருட்கரம் தருவதும் நீதானையா
நண்பர்கள் அனைவரும் பிரிந்திடும் போதும்
அருகினில் இருப்பதும் நீதானையா - 2
எங்கள் வெறுமையில் உறவாய் இருந்திடுவாய்
பெருமைகள் போக்க உதவிடுவாய் துணையாய் வந்திடுவாய் வா