692. இதயத்தில் வாராய் இன்னருள் இறைவா
இதயத்தில் வாராய் இன்னருள் இறைவா
உதயத்தைப் போலவே உன்னொளி தாராய்
இறைவா வாராய் - 2
துன்பங்கள் செய்யும பாவி நான் என்று
தூற்றாமல் நன்றே அன்புடன் இன்று
1. வையகம் வாழும் மானிடர் நாமே
வானகம் செல்ல வழித்துணை நீயே
இன்பமும் துன்பமும் வந்திடும் போதே
இன்னருள் துணையாய் வரவேண்டும் நீயே
2. மழை தந்த மேகம் இனி பெய்யாது
தரைகாய்ந்த ஆறு இனி நீர் தராது
உன் வாழ்வு மட்டும் என்றும் வற்றாது
உலகெல்லாம் கொடுத்தாலும் அது தீராது
உதயத்தைப் போலவே உன்னொளி தாராய்
இறைவா வாராய் - 2
துன்பங்கள் செய்யும பாவி நான் என்று
தூற்றாமல் நன்றே அன்புடன் இன்று
1. வையகம் வாழும் மானிடர் நாமே
வானகம் செல்ல வழித்துணை நீயே
இன்பமும் துன்பமும் வந்திடும் போதே
இன்னருள் துணையாய் வரவேண்டும் நீயே
2. மழை தந்த மேகம் இனி பெய்யாது
தரைகாய்ந்த ஆறு இனி நீர் தராது
உன் வாழ்வு மட்டும் என்றும் வற்றாது
உலகெல்லாம் கொடுத்தாலும் அது தீராது