703. இயேசுவே என் நண்பனே ஏழை நெஞ்சில் எழுந்து வா
இயேசுவே என் நண்பனே ஏழை நெஞ்சில் எழுந்து வா
மனுமகனே என் இளவரசே என் இதயக் குடிலில் தவழந்து வா
1. நன்மைகள் செய்வதில் என்னையே மறந்து
பிறரின் வளர்ச்சிக்காய் வாழுவேன் - 2
உன்னையேநாடிஉண்மைக்குவாழும்உயர்வுமனமேபோதுமே- 2
கன்னி ஈன்ற திருமகனே காலம் தந்த தனிமகனே
கருணை இருப்பிடம் நீயன்றோ கண்ணீர் துடைப்பதுன் கரமன்றோ
2. ஒளியினைத் தேடும் செடியெனத் திகழும்
உனதருள் பார்வைக்காய் ஏங்குவேன் - 2
நம்பிக்கையில்லா மனங்களில் உனது
நலந்தரும் செய்தி ஆகுவேன் - 2
கடவுள் மனிதனாய் வந்தவனே
மனிதனில் இறைவனைக் கண்டவனே
ஒன்றே அனைவரும் என்றவனே உலகினில் பேரின்பம் ஆனவனே
மனுமகனே என் இளவரசே என் இதயக் குடிலில் தவழந்து வா
1. நன்மைகள் செய்வதில் என்னையே மறந்து
பிறரின் வளர்ச்சிக்காய் வாழுவேன் - 2
உன்னையேநாடிஉண்மைக்குவாழும்உயர்வுமனமேபோதுமே- 2
கன்னி ஈன்ற திருமகனே காலம் தந்த தனிமகனே
கருணை இருப்பிடம் நீயன்றோ கண்ணீர் துடைப்பதுன் கரமன்றோ
2. ஒளியினைத் தேடும் செடியெனத் திகழும்
உனதருள் பார்வைக்காய் ஏங்குவேன் - 2
நம்பிக்கையில்லா மனங்களில் உனது
நலந்தரும் செய்தி ஆகுவேன் - 2
கடவுள் மனிதனாய் வந்தவனே
மனிதனில் இறைவனைக் கண்டவனே
ஒன்றே அனைவரும் என்றவனே உலகினில் பேரின்பம் ஆனவனே