முகப்பு


711. இறைவன் என்னில் எழுந்தது
இறைவன் என்னில் எழுந்தது
எனக்கு என்னென்ன ஆனந்தம்
இந்த ஏழையின் உறவினில் ஒன்றென
ஆனது என்னென்ன பேரின்பம் - 2

1. வானக வழியைக் காட்டிட வந்தார் மனிதரின் உணவாக - 2
வாய்மையும் தூய்மையும் விளங்கிட எழுந்தார் வாழ்வின் உணவாக
நல்ல வாழ்வின் உருவாக அது வான்மட்டும் உயர்ந்தாக
என் ஆண்டவரே என் தேவனே அன்பின் இயேசுவே எழுந்தாக

2. மாயஇவ் வுலகில் நான் உழன்றாலும் மேன்மைக்கு வழியாக-2
தூயவன் திருமகன் புகழை எந்நாளும் துதியுடன் நான் பாட
நல்ல மெய்யுணர் வதுக்காக என்னில் பேதமை ஒழிந்தாக - என்