721. இறைவா என் இறைவா என் இதயத்தில் வந்திடுவாய்
இறைவா என் இறைவா என் இதயத்தில் வந்திடுவாய்
அன்பின் சுடராய் உறவின் உயிராய் இறைவா வந்திடுவாய்
1. காய்ந்த சருகாய்ப் பதராய் இருந்தேன்
கனிவாயுன் அருள் தந்தாய்
கலங்கிடும் வேளையில் கவலைகள்
சூழ்கையில் கருத்துடன் நீ வந்தாய் - உன்
அன்பினை நான் சுவைத்தேன் - உன்
அருளினில் நான் நனைந்தேன்
கனிவாய்க் காத்திடும் கருணையை உனில் கண்டேன்
2. நீரின்றி வாடிடும் செடியாய் இருந்தேன்
மழையாய் நீ வந்தாய்
நீரின்றி வாழும் நிலையற்ற வாழ்வில்
நிலையாய் நீ வந்தாய் - உன் அன்பினை நான்
அன்பின் சுடராய் உறவின் உயிராய் இறைவா வந்திடுவாய்
1. காய்ந்த சருகாய்ப் பதராய் இருந்தேன்
கனிவாயுன் அருள் தந்தாய்
கலங்கிடும் வேளையில் கவலைகள்
சூழ்கையில் கருத்துடன் நீ வந்தாய் - உன்
அன்பினை நான் சுவைத்தேன் - உன்
அருளினில் நான் நனைந்தேன்
கனிவாய்க் காத்திடும் கருணையை உனில் கண்டேன்
2. நீரின்றி வாடிடும் செடியாய் இருந்தேன்
மழையாய் நீ வந்தாய்
நீரின்றி வாழும் நிலையற்ற வாழ்வில்
நிலையாய் நீ வந்தாய் - உன் அன்பினை நான்