740. உயிரே நான் உன்னோடு உறவாட வேண்டும்
உயிரே நான் உன்னோடு உறவாட வேண்டும்
உள்ளத்தில் நீ வந்து உரையாட வேண்டும்
உலகினில் என் சொந்தம் நீயாக வேண்டும் - 2
1. ஆறாதத் துயர் தீர்க்கும் அருமருந்தே
அழியாத வானகத் திருவிருந்தே - 2
வழியாக வா என் வாழ்வினிலே உயிராக வா என் உடலினிலே
ஒவ்வொரு பொழுதும் உந்தன் நினைவில் உள்ளம் மகிழ்ந்திடுமே
ஒரு பொழுதேனும் உன்னை மறந்தால் உயிரும் பிரிந்திடுமே
2. நீதியின் சுடராய் ஒளிர்பவனே நிறைவாழ்வைஎமக்குத் தருபவனே - 2
ஒளியாக வா என் பாதையிலே வளமாக வா என் வாழ்வினிலே
நீதியின் இறைவா நேர்மையின் தலைவா உள்ளம் வாருமே
வான்மழை போல வானக வாழ்வின் நிறைவைத் தாருமே
உள்ளத்தில் நீ வந்து உரையாட வேண்டும்
உலகினில் என் சொந்தம் நீயாக வேண்டும் - 2
1. ஆறாதத் துயர் தீர்க்கும் அருமருந்தே
அழியாத வானகத் திருவிருந்தே - 2
வழியாக வா என் வாழ்வினிலே உயிராக வா என் உடலினிலே
ஒவ்வொரு பொழுதும் உந்தன் நினைவில் உள்ளம் மகிழ்ந்திடுமே
ஒரு பொழுதேனும் உன்னை மறந்தால் உயிரும் பிரிந்திடுமே
2. நீதியின் சுடராய் ஒளிர்பவனே நிறைவாழ்வைஎமக்குத் தருபவனே - 2
ஒளியாக வா என் பாதையிலே வளமாக வா என் வாழ்வினிலே
நீதியின் இறைவா நேர்மையின் தலைவா உள்ளம் வாருமே
வான்மழை போல வானக வாழ்வின் நிறைவைத் தாருமே