762. உனைப் பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே
உனைப் பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே
என் உள்ளத்தில் எழுகின்ற இறை இயேசுவே
நினைவாகி உணவாகி உயிராகியே
என் நீங்காத நிழலாகும் பேரின்பம் நீ
என் நீங்காத நிழலாகும் பேரின்பம் நீ
1. என் தாயின் கருப்பையில் உருவாகும் முன்னாலே
நீ தானே என்னை நினைத்தாய் - 2
என் பேரை உன்கையில் அழியாத நினைவாக
நீதானே பொறித்து வைத்தாய்
என்னை விட்டு விலகுவதில்லை நீ என்னைக் கைவிடுவதுமில்லை
கண் இமையாகச் சிறகாக அணைத்தென்னைக் காக்கின்ற
2. சாநிகம பநிசசா சசநிசச சசநிசச நிரிரி நிசநிச நி
சாநிபமபநிபபா கமம பபமநதம்மபா
சுமையாலே மனம் சோர்ந்து அழுகின்ற நாளெல்லாம்
ஆறுதல் உன் வார்த்தைகள் - 2
இமைகாக்கும் விழிபோல எனைச் சூழ்ந்து தினம் காக்கும்
உன் வாழ்க்கை நினைவுகள்
பயணத்தின் பாதைகளில் நான் பயம் கொண்ட வேளைகளில்
வழித்துணையாகத் துயர் போக்கும் மருந்தாக வருகின்ற
உனைப்பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே
என் உள்ளத்தில் எழுகின்ற இறை இயேசுவே
நினைவாகி உணவாகி உயிராகியே
என் நீங்காத நிழலாகும் பேரின்பம் நீ
என் நீங்காத நிழலாகும் பேரின்பம் நீ
1. என் தாயின் கருப்பையில் உருவாகும் முன்னாலே
நீ தானே என்னை நினைத்தாய் - 2
என் பேரை உன்கையில் அழியாத நினைவாக
நீதானே பொறித்து வைத்தாய்
என்னை விட்டு விலகுவதில்லை நீ என்னைக் கைவிடுவதுமில்லை
கண் இமையாகச் சிறகாக அணைத்தென்னைக் காக்கின்ற
2. சாநிகம பநிசசா சசநிசச சசநிசச நிரிரி நிசநிச நி
சாநிபமபநிபபா கமம பபமநதம்மபா
சுமையாலே மனம் சோர்ந்து அழுகின்ற நாளெல்லாம்
ஆறுதல் உன் வார்த்தைகள் - 2
இமைகாக்கும் விழிபோல எனைச் சூழ்ந்து தினம் காக்கும்
உன் வாழ்க்கை நினைவுகள்
பயணத்தின் பாதைகளில் நான் பயம் கொண்ட வேளைகளில்
வழித்துணையாகத் துயர் போக்கும் மருந்தாக வருகின்ற
உனைப்பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே