783. என் இறைவனே என் தலைவனே வா எழுந்து வா
என் இறைவனே என் தலைவனே வா எழுந்து வா
என்னை நிறைக்க வா பசும்புல்லில் என்னை மேய்த்து
குளிர் ஓடையில் அமரச் செய்தார் - 2
1. காரிருள் சூழ் பெறும் பள்ளத்தாக்கிலே
நான் நடக்க நேர்ந்தாலும் பயமில்லையே
நீர் என்னோடு இருக்கையில் பயமில்லையே
உம் கோலும் கவணும் என்னைக் காக்கும்
நீர் இருக்க எனக்கேது தயக்கம்
2. பகைவர்கள் முன்னே சுவை விருந்தாய்
என் தலைமீது நறுமண அபிசேகமாய்
நீர் எனக்குப் புத்துயிர் அளிக்கின்றீர்
உன் நீதியின் பாதையில் நடத்துகின்றீர்
நீர் இருக்க எனக்கேது கலக்கம்
என்னை நிறைக்க வா பசும்புல்லில் என்னை மேய்த்து
குளிர் ஓடையில் அமரச் செய்தார் - 2
1. காரிருள் சூழ் பெறும் பள்ளத்தாக்கிலே
நான் நடக்க நேர்ந்தாலும் பயமில்லையே
நீர் என்னோடு இருக்கையில் பயமில்லையே
உம் கோலும் கவணும் என்னைக் காக்கும்
நீர் இருக்க எனக்கேது தயக்கம்
2. பகைவர்கள் முன்னே சுவை விருந்தாய்
என் தலைமீது நறுமண அபிசேகமாய்
நீர் எனக்குப் புத்துயிர் அளிக்கின்றீர்
உன் நீதியின் பாதையில் நடத்துகின்றீர்
நீர் இருக்க எனக்கேது கலக்கம்