785. என் உள்ளம் உனக்காக ஏங்குகின்றது இறைவா
என் உள்ளம் உனக்காக ஏங்குகின்றது இறைவா
என் நெஞ்சம் உனை எண்ணிப் பாடுகின்றது - 2
வருவாயோ என்னுள் உறைவாயோ
விரைவாக வாழ்வின் நிறைவாக - ம் ம்
1. நீரின்றி அமையாது இவ்வுலகம் வேரின்றி நில்லாது செழுமை மரம்
நிலவின்றி ஒளிராது இரவில் முகம்
மலரின்றி சிலிர்க்காது நல் வசந்தம்
நீதானே எந்தன் ஆதாரம் உன்னில் வாழ்ந்தாலே பலன் ஏராளம்
இறைவா எனவே கிளையாய்க்
கொடியோடு கொடியாய் வா வா வா வா இறைவா - 2
2. மனம் தேடும் இன்பங்கள் கிடைப்பதில்லை
மாறாத செல்வங்கள் உலகிலில்லை
பிரியாத சொந்தங்கள் தரையிலில்லை
இறவாத வாழ்வென்று இகத்திலில்லை
நீதானே வாழ்வின் உணவாவாய்
எனக்கு நிலையான வாழ்வின் வரம் தாராய்
இறைவா உம்மில் உம்மில்
நிறைவாழ்வு காண்பேன் - வா வா வா வா இறைவா - 2
என் நெஞ்சம் உனை எண்ணிப் பாடுகின்றது - 2
வருவாயோ என்னுள் உறைவாயோ
விரைவாக வாழ்வின் நிறைவாக - ம் ம்
1. நீரின்றி அமையாது இவ்வுலகம் வேரின்றி நில்லாது செழுமை மரம்
நிலவின்றி ஒளிராது இரவில் முகம்
மலரின்றி சிலிர்க்காது நல் வசந்தம்
நீதானே எந்தன் ஆதாரம் உன்னில் வாழ்ந்தாலே பலன் ஏராளம்
இறைவா எனவே கிளையாய்க்
கொடியோடு கொடியாய் வா வா வா வா இறைவா - 2
2. மனம் தேடும் இன்பங்கள் கிடைப்பதில்லை
மாறாத செல்வங்கள் உலகிலில்லை
பிரியாத சொந்தங்கள் தரையிலில்லை
இறவாத வாழ்வென்று இகத்திலில்லை
நீதானே வாழ்வின் உணவாவாய்
எனக்கு நிலையான வாழ்வின் வரம் தாராய்
இறைவா உம்மில் உம்மில்
நிறைவாழ்வு காண்பேன் - வா வா வா வா இறைவா - 2