788. என் சொந்தமான இயேசுவே என்னில் வந்த நாதனே
என் சொந்தமான இயேசுவே என்னில் வந்த நாதனே
உன்னைக் கண்டு உறவாட உன்னில் என்றும் நான் வாழ
(என் இதயம் ஏங்குதே இதயம் ஏங்குதே)
எந்தன் இதயம் ஏங்குதே எந்தன் இதயம் ஏங்குதே
1. சுமைகளோடு நானிருந்தேன் சுகமாய் என்னில் நீ இணைந்தாய்
வலிமையின்றி நான் தவித்தேன் பலமாய் என்னில் நீ நிறைந்தாய்
ஏழ்மையோடு நான் பிறந்தேன் வளமையோடு எனை வளர்த்தாய்
வறுமையோடு நான் தளர்ந்தேன்
வளர்ச்சியோடு எனைத் தேர்ந்தாய்
எம்மில் வாழும் இயேசுவே உம்மில் என்றும் ஒன்றாகவே
2. பார்வை இழந்து நானிருந்தேன்
கண்ணில் ஒளியாக நீ இணைந்தாய்
கேட்க முடியாமல் நான் தவித்தேன்
அருள்மொழியாக நீ நிறைந்தாய்
பாதை தெரியாமல் நான் நடந்தேன் கரங்கள் பிடித்து நீ நடந்தாய்
நண்பர் இன்றி நான் தளர்ந்தேன்
நட்பின் சான்றாக எனைத் தேர்ந்தாய்
எம்மில் வாழும் இயேசுவே உம்மில் என்றும் ஒன்றாகவே
உன்னைக் கண்டு உறவாட உன்னில் என்றும் நான் வாழ
(என் இதயம் ஏங்குதே இதயம் ஏங்குதே)
எந்தன் இதயம் ஏங்குதே எந்தன் இதயம் ஏங்குதே
1. சுமைகளோடு நானிருந்தேன் சுகமாய் என்னில் நீ இணைந்தாய்
வலிமையின்றி நான் தவித்தேன் பலமாய் என்னில் நீ நிறைந்தாய்
ஏழ்மையோடு நான் பிறந்தேன் வளமையோடு எனை வளர்த்தாய்
வறுமையோடு நான் தளர்ந்தேன்
வளர்ச்சியோடு எனைத் தேர்ந்தாய்
எம்மில் வாழும் இயேசுவே உம்மில் என்றும் ஒன்றாகவே
2. பார்வை இழந்து நானிருந்தேன்
கண்ணில் ஒளியாக நீ இணைந்தாய்
கேட்க முடியாமல் நான் தவித்தேன்
அருள்மொழியாக நீ நிறைந்தாய்
பாதை தெரியாமல் நான் நடந்தேன் கரங்கள் பிடித்து நீ நடந்தாய்
நண்பர் இன்றி நான் தளர்ந்தேன்
நட்பின் சான்றாக எனைத் தேர்ந்தாய்
எம்மில் வாழும் இயேசுவே உம்மில் என்றும் ஒன்றாகவே