799. என் சீவன் பாடுது உன் வரவை நாடுது
என் சீவன் பாடுது உன் வரவை நாடுது
அன்பே அருட் செல்வமே
1. காலம் கடந்தாலும் கோலம் அழிந்தாலும்
உன் வாக்கு மாறாது இறைவா - 2
புதுமை பிறந்தது பாவம் அழிந்தது புனிதம் சேர்ந்திட வா - 2
2. இராகம் ஓய்ந்தாலும் தாளம் மாய்ந்தாலும்
என் பாடல் மாறாது இறைவா
நாளும் மலர்ந்தது தீபம் எரிந்தது வாழ்வை வளமாக்க வா - 2
அன்பே அருட் செல்வமே
1. காலம் கடந்தாலும் கோலம் அழிந்தாலும்
உன் வாக்கு மாறாது இறைவா - 2
புதுமை பிறந்தது பாவம் அழிந்தது புனிதம் சேர்ந்திட வா - 2
2. இராகம் ஓய்ந்தாலும் தாளம் மாய்ந்தாலும்
என் பாடல் மாறாது இறைவா
நாளும் மலர்ந்தது தீபம் எரிந்தது வாழ்வை வளமாக்க வா - 2