800. என்னில் எழும் தேவன் என் இதயம் வந்தாரே
என்னில் எழும் தேவன் என் இதயம் வந்தாரே - 2
எண்ணில்லாத பேரன்பில் மனம் பொங்கி நிரம்பிடுதே
1. மலரைப் போல் எந்தன் மனத்தினை
தினம் திறந்து காத்திருந்தேன் - 2
காலைப் பொழுதாக எழும் கதிரே எனக்காக - 2
எழுந்து மலர்ந்து இதயம் திறந்து
வல்ல தேவன் என்னில் எழுந்தார்
2. நிலவைப் போல் எந்தன் மனத்தினில்
நீர் ஒளிரக் காத்திருந்தேன் - 2
மாலைப் பொழுதாக எழும் மதியே எனக்காக - 2
இதயமதிலே உதயமாவாய்ப் புதிய வாழ்வினையே தருவாய்
எண்ணில்லாத பேரன்பில் மனம் பொங்கி நிரம்பிடுதே
1. மலரைப் போல் எந்தன் மனத்தினை
தினம் திறந்து காத்திருந்தேன் - 2
காலைப் பொழுதாக எழும் கதிரே எனக்காக - 2
எழுந்து மலர்ந்து இதயம் திறந்து
வல்ல தேவன் என்னில் எழுந்தார்
2. நிலவைப் போல் எந்தன் மனத்தினில்
நீர் ஒளிரக் காத்திருந்தேன் - 2
மாலைப் பொழுதாக எழும் மதியே எனக்காக - 2
இதயமதிலே உதயமாவாய்ப் புதிய வாழ்வினையே தருவாய்