801. என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன்
என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன்
எழுந்து வருகின்றார்
எண்ணில்லா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார் - என் - 2
1. உதயம் காண விழையுமோர் மலரைப் போலவே
இதயம் இறைவன் வரவையே நிதமும் தேடுதே - 2
பகலை மறைக்கும் முகிலாய்ப் பல பழிகள் சூழந்ததே - 2 - அந்த
முகிலும் இருளும் குறையும் தீர முழுமை தோன்றுமே
2. என்னில் இணையும் கிளைகளோ வாழ்வைத் தாங்குமே
என்னைப் பிரியும் உள்ளத்தை நாளும் தேடுவேன் - 2
என்று பகர்ந்த இறைவா என்னை அணைக்க வாருமே - 2 - உந்தன்
அன்பு விருந்தை நாளும் அருந்தி அமைதி காணுவேன்
எழுந்து வருகின்றார்
எண்ணில்லா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார் - என் - 2
1. உதயம் காண விழையுமோர் மலரைப் போலவே
இதயம் இறைவன் வரவையே நிதமும் தேடுதே - 2
பகலை மறைக்கும் முகிலாய்ப் பல பழிகள் சூழந்ததே - 2 - அந்த
முகிலும் இருளும் குறையும் தீர முழுமை தோன்றுமே
2. என்னில் இணையும் கிளைகளோ வாழ்வைத் தாங்குமே
என்னைப் பிரியும் உள்ளத்தை நாளும் தேடுவேன் - 2
என்று பகர்ந்த இறைவா என்னை அணைக்க வாருமே - 2 - உந்தன்
அன்பு விருந்தை நாளும் அருந்தி அமைதி காணுவேன்