முகப்பு


804.என்னுயிரே என்னிறையே இயேசு தெய்வமே
என்னுயிரே என்னிறையே இயேசு தெய்வமே
என் இதயம் எழுவாயே இனிய நல்விருந்தே
அன்பேஉந்தன் வார்த்தை சொல்லபாவம்கொண்டவாழ்வைவெல்ல
அருளின் மழையை என்னில் பொழிய வா ஆ ஆ

1. ஏழை மனிதரிலே ஏங்கிடும் கண்களிலே
மழலை மொழியினிலே இரக்கச் செயல்களிலே
இயேசு உன் முகம் பார்க்க இறை உன் மொழி கேட்க
ஆனந்த மழையே அமுதே என்னில் நீயும் எந்த நாளும்
உறைந்திட வா நிறைந்திட வா வாழ்ந்திட வா மகிழ்ந்திட வா

2. உறவின்றி தவிப்போர்க்கும் உணர்வின்றி வாழ்வோர்க்கும்
உரிமை இழந்தோர்க்கும் சுமைகளால் சோர்ந்தோர்க்கும்
கண்ணின் இமையாகக் காக்கும் சிறகாக - ஆனந்த மழையே