806. என்னோடு நீ தங்குவாயா இயேசுவே என் மனம் ஏங்கிடுதே
என்னோடு நீ தங்குவாயா இயேசுவே என் மனம் ஏங்கிடுதே
நிழலாய் நினைவாய் என் கனவாய் என்னோடு நீ தங்குவாயா
காலையும் மாலையும் ஆகியதே நேரமும் பொழுதும் போகின்றதே
தனிமையும்வெறுமையும்என்னருகேஇனிமைதருவதுஉன் உறவே
1. பயணத்தின் பாதையில் உடன் வருவாய்
பயம் கொண்ட வேளையில் துணை தருவாய்
திருமறை விளக்கங்கள் உரைத்திடுவாய்
ஆறுதல் தேறுதல் வழங்கிடுவாய்
அப்பத்தைக் கைகளில் பகிர்ந்தளிப்பாய்
அகக்கண்கள் திறந்தே உயிர்க்கச் செய்வாய் - காலையும்
2. முத்தமிழ்க் கலையாய் எழுந்தருள்வாய்
முக்கனிச் சாறாய்ச் சுவை தருவாய்
தேனோடு இணைந்து தினையாவாய்
ஊனோடு கலந்து உயிராவாய்
என் மன உணர்வினில் ஒன்றாவாய் - இனி
என்னில் வாழ்வது நீயாவாய் - காலையும்
நிழலாய் நினைவாய் என் கனவாய் என்னோடு நீ தங்குவாயா
காலையும் மாலையும் ஆகியதே நேரமும் பொழுதும் போகின்றதே
தனிமையும்வெறுமையும்என்னருகேஇனிமைதருவதுஉன் உறவே
1. பயணத்தின் பாதையில் உடன் வருவாய்
பயம் கொண்ட வேளையில் துணை தருவாய்
திருமறை விளக்கங்கள் உரைத்திடுவாய்
ஆறுதல் தேறுதல் வழங்கிடுவாய்
அப்பத்தைக் கைகளில் பகிர்ந்தளிப்பாய்
அகக்கண்கள் திறந்தே உயிர்க்கச் செய்வாய் - காலையும்
2. முத்தமிழ்க் கலையாய் எழுந்தருள்வாய்
முக்கனிச் சாறாய்ச் சுவை தருவாய்
தேனோடு இணைந்து தினையாவாய்
ஊனோடு கலந்து உயிராவாய்
என் மன உணர்வினில் ஒன்றாவாய் - இனி
என்னில் வாழ்வது நீயாவாய் - காலையும்