817. ஒரு கணமும் எனைப் பிரியாமல்
ஒரு கணமும் எனைப் பிரியாமல்
என்னோடு தங்கும் ஆண்டவரே
உம்மை நான் பிரிந்து சென்றாலும்
என்னோடு தங்கும் ஆண்டவரே - 2
என்னோடு தங்கும் - 3 ஆண்டவரே - 2
1. நீர் இல்லை என்றால் வாழ்வினில் எழுச்சி இல்லை
எனை நீர் பிரிந்தால் இருளினில் வாடுகின்றேன் - 2
பொழுது சாய்கின்றது இந்த நாளும் முடிகின்றது - 2
வழியிலே சோர்ந்து விழுந்திடாமல் எனது ஆற்றலைப் புதுப்பித்திட
2. என்னில் நீர் இருந்தால் வலிமை பிறக்கின்றது
உமது அருளால் துன்பங்கள் மறைகின்றன - 2
உம் தெய்வீக ஆறுதலால் என்னைப் பலப்படுத்தும் - 2
என் முழு உள்ளத்தினால் உம்மையே நான் தினம் நேசித்திட
என்னோடு தங்கும் ஆண்டவரே
உம்மை நான் பிரிந்து சென்றாலும்
என்னோடு தங்கும் ஆண்டவரே - 2
என்னோடு தங்கும் - 3 ஆண்டவரே - 2
1. நீர் இல்லை என்றால் வாழ்வினில் எழுச்சி இல்லை
எனை நீர் பிரிந்தால் இருளினில் வாடுகின்றேன் - 2
பொழுது சாய்கின்றது இந்த நாளும் முடிகின்றது - 2
வழியிலே சோர்ந்து விழுந்திடாமல் எனது ஆற்றலைப் புதுப்பித்திட
2. என்னில் நீர் இருந்தால் வலிமை பிறக்கின்றது
உமது அருளால் துன்பங்கள் மறைகின்றன - 2
உம் தெய்வீக ஆறுதலால் என்னைப் பலப்படுத்தும் - 2
என் முழு உள்ளத்தினால் உம்மையே நான் தினம் நேசித்திட