820. ஒளியாம் இறையே வாராய் எளியோர் நெஞ்சம் தனிலே
ஒளியாம் இறையே வாராய் எளியோர் நெஞ்சம் தனிலே
ஒளியாம் இறையே வாராய்
1. விண்ணில் வாழும் விமலா மண்ணில் வாழும் மாந்தர் - 2
உம்மில் என்றும் வாழ எம்மில் எழுமே இறைவா
ஒளியே எழிலே வருக - 2
2. நீரும் மழையும் முகிலால் பூவும் கனியும் ஒளியால் - 2
உயிரும் உருவும் உம்மால் வளமும் வாழ்வும் உம்மால் - ஒளியே
3. அருளே பொங்கும் அமலா இருளைப் போக்க வா வா - 2
குறையே நீக்கும் விமலா நிறையே வளர்க்க வா வா - ஒளியே
ஒளியாம் இறையே வாராய்
1. விண்ணில் வாழும் விமலா மண்ணில் வாழும் மாந்தர் - 2
உம்மில் என்றும் வாழ எம்மில் எழுமே இறைவா
ஒளியே எழிலே வருக - 2
2. நீரும் மழையும் முகிலால் பூவும் கனியும் ஒளியால் - 2
உயிரும் உருவும் உம்மால் வளமும் வாழ்வும் உம்மால் - ஒளியே
3. அருளே பொங்கும் அமலா இருளைப் போக்க வா வா - 2
குறையே நீக்கும் விமலா நிறையே வளர்க்க வா வா - ஒளியே