821. ஒளியானவா உயிரானவா மன்னவன் நீயே
ஒளியானவா உயிரானவா மன்னவன் நீயே
ஒன்றானவா உறவானவா நின்மலர் பதத்திலே
எனை மறந்து உனையறிந்து எழிலடைந்திட பாடுகின்றேன்
1. உனக்காக என் சீவன் உயிர் வாழுது
உலகெல்லாம் உனைக் காணத் துடிக்கின்றது - 2
உன் பார்வை நிதம் காண மனம் ஏங்குது - 2
நாளும் பொழுதும் நீ எனில் வளர
நானிலம் எங்கும் நின் மணம் கமழ
உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட
எனை மறந்து பாடுகின்றேன்
2. உள்ளங்கள் நிதம் தேடும் மகிழ்வானது
உறவில் உன் உறவே சுகமானது - 2
உன் நெஞ்சம் எனக்கென்றும் மடியானது - 2
நீயே தானே நினைவினில் மலர
நின் உயிர் தானே எனில் என்றும் வளர - உயிர்
ஒன்றானவா உறவானவா நின்மலர் பதத்திலே
எனை மறந்து உனையறிந்து எழிலடைந்திட பாடுகின்றேன்
1. உனக்காக என் சீவன் உயிர் வாழுது
உலகெல்லாம் உனைக் காணத் துடிக்கின்றது - 2
உன் பார்வை நிதம் காண மனம் ஏங்குது - 2
நாளும் பொழுதும் நீ எனில் வளர
நானிலம் எங்கும் நின் மணம் கமழ
உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட
எனை மறந்து பாடுகின்றேன்
2. உள்ளங்கள் நிதம் தேடும் மகிழ்வானது
உறவில் உன் உறவே சுகமானது - 2
உன் நெஞ்சம் எனக்கென்றும் மடியானது - 2
நீயே தானே நினைவினில் மலர
நின் உயிர் தானே எனில் என்றும் வளர - உயிர்