865. நான் தேடும் தெய்வம் இன்று எனைத் தேடி வரும் பொழுது
நான் தேடும் தெய்வம் இன்று எனைத் தேடி வரும் பொழுது
பலகோடி இன்பம் என் நெஞ்சில் தங்கும்
வானாளும் வல்ல மகன் வருகின்ற வழியெங்கும்
மலர்தூவிக் கவிபாட இன்பம் பொங்கும் - 2
1. பாலையிலே உயிர்வாழ மன்னாவைக் கொடுத்தாய்
பகலெல்லாம் வேதமாகி இரவினில் ஒளிபதித்தாய்
வானத்துப் பறவைகளே மலர்களைக் கண்பார்த்தால் - 2
வாடாது என் முகத்தைத் தானேற்றுப் பொழிகின்றார்
நாளெல்லாம் பிறர்க்காக நான் வாழும் போது
நான் வாழ என் தெய்வம் வழிகாட்டுவார் - 2
2. ஏழைகளின் உருவிலே என் இறைவன் இருக்கின்றார்
தேடி அலைந்து நானும் சேவை செய்திடுவேன்
வேலைகளின் இடையினிலே
வேந்தனை நான் நினைக்கையிலே - 2
நாடி எந்தன் செயல்களிலே
தானிருந்து முடிக்கின்றார் - நாளெல்லாம்
பலகோடி இன்பம் என் நெஞ்சில் தங்கும்
வானாளும் வல்ல மகன் வருகின்ற வழியெங்கும்
மலர்தூவிக் கவிபாட இன்பம் பொங்கும் - 2
1. பாலையிலே உயிர்வாழ மன்னாவைக் கொடுத்தாய்
பகலெல்லாம் வேதமாகி இரவினில் ஒளிபதித்தாய்
வானத்துப் பறவைகளே மலர்களைக் கண்பார்த்தால் - 2
வாடாது என் முகத்தைத் தானேற்றுப் பொழிகின்றார்
நாளெல்லாம் பிறர்க்காக நான் வாழும் போது
நான் வாழ என் தெய்வம் வழிகாட்டுவார் - 2
2. ஏழைகளின் உருவிலே என் இறைவன் இருக்கின்றார்
தேடி அலைந்து நானும் சேவை செய்திடுவேன்
வேலைகளின் இடையினிலே
வேந்தனை நான் நினைக்கையிலே - 2
நாடி எந்தன் செயல்களிலே
தானிருந்து முடிக்கின்றார் - நாளெல்லாம்