876. நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார்
நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கின்றார்
1. வருந்திச் சுமக்கும் பாவம் - நம்மைக்
கொடிய இருளில் சேர்க்கும் - 2
செய்த பாவம் இனி போதும் - 2
அவர் பாதம் வந்து சேரும் - 2
2. குருதி சிந்தும் நெஞ்சம் - நம்மைக்
கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
அங்குப் பாரும் செந்நீர் வெள்ளம் - 2
அவர் பாதம் வந்து சேரும் - 2
நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கின்றார்
1. வருந்திச் சுமக்கும் பாவம் - நம்மைக்
கொடிய இருளில் சேர்க்கும் - 2
செய்த பாவம் இனி போதும் - 2
அவர் பாதம் வந்து சேரும் - 2
2. குருதி சிந்தும் நெஞ்சம் - நம்மைக்
கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
அங்குப் பாரும் செந்நீர் வெள்ளம் - 2
அவர் பாதம் வந்து சேரும் - 2