877. நெஞ்சமெல்லாம் கோயில் செய்தேன்
நெஞ்சமெல்லாம் கோயில் செய்தேன்
உனையழைத்தேன் நீ வா வா
சிந்தையெல்லாம் நொந்தழுதேன் - 2
சொந்தமெல்லாம் நீ தானே
1. அன்புமொழி பேசும் இன்பமுகில் இயேசு
எந்நாளும் நண்பன் நீயே - 2
கண்ணின் மணிபோலக் காத்திடுவோனே - 2
உன் அன்பு ஒன்றே நான் வேண்டினேன்
2. வானின் முழுநிலவே வாழும் உயிர்ச்சுடரே
நீயின்றி வாழ்வேதையா - 2
பாடி வரும் தென்றலில் ஆடிடும் மலராய் - 2
உன் ஆசீர் தந்தால் மகிழ்வேன் ஐயா
உனையழைத்தேன் நீ வா வா
சிந்தையெல்லாம் நொந்தழுதேன் - 2
சொந்தமெல்லாம் நீ தானே
1. அன்புமொழி பேசும் இன்பமுகில் இயேசு
எந்நாளும் நண்பன் நீயே - 2
கண்ணின் மணிபோலக் காத்திடுவோனே - 2
உன் அன்பு ஒன்றே நான் வேண்டினேன்
2. வானின் முழுநிலவே வாழும் உயிர்ச்சுடரே
நீயின்றி வாழ்வேதையா - 2
பாடி வரும் தென்றலில் ஆடிடும் மலராய் - 2
உன் ஆசீர் தந்தால் மகிழ்வேன் ஐயா