889. பேரின்பமே வாருமே என்னில் பேறாகும் நிலையாகுமே நீர்
பேரின்பமே வாருமே என்னில் பேறாகும் நிலையாகுமே நீர்
ஆனந்த நிலையாகும் அறவாழ்வின் துலக்காகும் - 2
1. வானோக்கி வாழ்வோர்க்கு வழியாகினாய்த்
தானீந்து உலகோர்க்கு உணவாகினாய் - 2
எம் தெய்வமே எமில் வாருமே - 2
இயேசு என் மீட்பரே எம்மைக் காப்பவரே
இயேசு எம் ஆண்டவர் இன்புறும் வானகம் சேர்த்திடும் நல்லவர்
2. புறவாழ்வில் நிலையில்லை உமை நோக்கினால்
அறவாழ்வில் தெளிவில்லை இருள் மேவினால் - 2
ஒளி வீசுவாய் எமை ஏத்துவாய் - 2 இயேசு
ஆனந்த நிலையாகும் அறவாழ்வின் துலக்காகும் - 2
1. வானோக்கி வாழ்வோர்க்கு வழியாகினாய்த்
தானீந்து உலகோர்க்கு உணவாகினாய் - 2
எம் தெய்வமே எமில் வாருமே - 2
இயேசு என் மீட்பரே எம்மைக் காப்பவரே
இயேசு எம் ஆண்டவர் இன்புறும் வானகம் சேர்த்திடும் நல்லவர்
2. புறவாழ்வில் நிலையில்லை உமை நோக்கினால்
அறவாழ்வில் தெளிவில்லை இருள் மேவினால் - 2
ஒளி வீசுவாய் எமை ஏத்துவாய் - 2 இயேசு