904.வா வா வரமும் தா நாவில் வா எம் நாதனே
வா வா வரமும் தா நாவில் வா எம் நாதனே - 2
1. விண்ணகம் நின்று இறங்கி வந்தவா
மண்ணோரைச் சாவில் மீட்டு நின்றவா - 2
தன்னிகரில்லா மன்னவனே தரணி போற்றும் விண்ணவனே
என்னரும் சோதியே எம்மில் வா
2. நற்கனி தந்திடும் நல்ல மரமும் போல்
பொற்கொடி மாமரி பூவில் உனைத் தந்தார் - 2
நீரே நல்ல கனியாக ஏவைக் கனியின் மருந்தாக
ஏழை எந்தன் விருந்தாக
1. விண்ணகம் நின்று இறங்கி வந்தவா
மண்ணோரைச் சாவில் மீட்டு நின்றவா - 2
தன்னிகரில்லா மன்னவனே தரணி போற்றும் விண்ணவனே
என்னரும் சோதியே எம்மில் வா
2. நற்கனி தந்திடும் நல்ல மரமும் போல்
பொற்கொடி மாமரி பூவில் உனைத் தந்தார் - 2
நீரே நல்ல கனியாக ஏவைக் கனியின் மருந்தாக
ஏழை எந்தன் விருந்தாக