908.வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமே
வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமே
வாழ்வின் ஒளியை ஏற்றவே எழுந்து வாருமே - 2
1. ஏனோ இந்தப் பாசமே ஏழை என்னிடமே - 2
எண்ணில்லாத பாவமே புரிந்த பாவி மேல் - 2
2. உலகம் யாவும் வெறுமையே உனை யான் பெறும் போது - 2
உறவு என்று இல்லையே உன் உறவு வந்ததால் - 2
3. தனிமை என்றே ஏங்கினேன் துணையாய் நீ வந்தாய் - 2
அமைதியின்றி ஏங்கினேன் அதுவும் நீ என்றாய் - 2
4. எந்த மன்னர் உம்மைப் போல் பொங்கும் அன்பினால் - 2
வந்து எமது நடுவிலே தங்கி மகிழுவார் - 2
வாழ்வின் ஒளியை ஏற்றவே எழுந்து வாருமே - 2
1. ஏனோ இந்தப் பாசமே ஏழை என்னிடமே - 2
எண்ணில்லாத பாவமே புரிந்த பாவி மேல் - 2
2. உலகம் யாவும் வெறுமையே உனை யான் பெறும் போது - 2
உறவு என்று இல்லையே உன் உறவு வந்ததால் - 2
3. தனிமை என்றே ஏங்கினேன் துணையாய் நீ வந்தாய் - 2
அமைதியின்றி ஏங்கினேன் அதுவும் நீ என்றாய் - 2
4. எந்த மன்னர் உம்மைப் போல் பொங்கும் அன்பினால் - 2
வந்து எமது நடுவிலே தங்கி மகிழுவார் - 2