911. வானவர் அருந்தும் விருந்திது - மன
வானவர் அருந்தும் விருந்திது - மன
வாசல் தேடி இறங்குது
மனிதமும் புனிதமும் இணைந்தது இறை
கருணையும் அருளும் கலந்தது
அள்e அள்e குறையாத அன்பிது
மெல்ல மெல்ல என்னில் உயிரானது
1. குருதியிலே இறையுடலே இதயங்கள் தேடுதோ
குருதியில் நனைந்திட்ட இறைவனின் உடலில்
இணைந்திட இதயங்கள் தேடுதோ
சிலுவையில் உயிரினைத் துறந்திட்ட தேவன்
கல்வாரி மலை தந்தக் காட்சியினை
ஒருகண நேரம் கண் முன்னே நிறுத்தியதோ
நெஞ்சுக்குள்ளே வந்தாளும் கருணையோ
தஞ்சம் வந்த தெய்வீக மலையிதோ
2. புழுதியிலே பூமழையே பூமியின் சுவாசமே
புழுதியில் விழுந்திட்ட விதைகளின் மேலே
ஒருதுளி மழையென நீ வந்தாய்
இருளிலும் துயரிலும் மருகிடும் பொழுதில்
இதயத்தின் காயங்கள் ஆற்றினாய்
உடலாலே நான் செய்த பாவங்களை
உன் உயிருக்குள் வலியாக உணர்ந்தாயே
இந்நாளில் எந்தன் உள்eம் வாருமே
எந்நாளும் உன் அருளில் வாழுவேன்
வாசல் தேடி இறங்குது
மனிதமும் புனிதமும் இணைந்தது இறை
கருணையும் அருளும் கலந்தது
அள்e அள்e குறையாத அன்பிது
மெல்ல மெல்ல என்னில் உயிரானது
1. குருதியிலே இறையுடலே இதயங்கள் தேடுதோ
குருதியில் நனைந்திட்ட இறைவனின் உடலில்
இணைந்திட இதயங்கள் தேடுதோ
சிலுவையில் உயிரினைத் துறந்திட்ட தேவன்
கல்வாரி மலை தந்தக் காட்சியினை
ஒருகண நேரம் கண் முன்னே நிறுத்தியதோ
நெஞ்சுக்குள்ளே வந்தாளும் கருணையோ
தஞ்சம் வந்த தெய்வீக மலையிதோ
2. புழுதியிலே பூமழையே பூமியின் சுவாசமே
புழுதியில் விழுந்திட்ட விதைகளின் மேலே
ஒருதுளி மழையென நீ வந்தாய்
இருளிலும் துயரிலும் மருகிடும் பொழுதில்
இதயத்தின் காயங்கள் ஆற்றினாய்
உடலாலே நான் செய்த பாவங்களை
உன் உயிருக்குள் வலியாக உணர்ந்தாயே
இந்நாளில் எந்தன் உள்eம் வாருமே
எந்நாளும் உன் அருளில் வாழுவேன்