923. அழகிய கவிதையில் பாடிடுவேன்
அழகிய கவிதையில் பாடிடுவேன்
அவனியில் அவர் புகழ் சாற்றிடுவேன் - 2
1. அறிவிலி எனையே அவர் நினைத்தார்
ஆற்றல் மிகவே எனக்களித்தார் - 2
எதிரியினின்று விடுவித்தார்
எனவே அவர் என் ஆண்டவரே
2. துன்பச் சூழல்கள் சூழ்கையிலே
துயரக் கறைகள் படர்கையிலே - 2
அன்பின் கரத்தால் அரவணைத்தார்
ஆகவே அவர் என் ஆண்டவரே
3. யாழில் நான் ஓர் இசைமீட்டி
யாகமென ஒரு பாடலிலே - 2
இருளிலிருந்தும் மீட்டதற்கு
என்றும் நன்றி பாடிடுவேன்
அவனியில் அவர் புகழ் சாற்றிடுவேன் - 2
1. அறிவிலி எனையே அவர் நினைத்தார்
ஆற்றல் மிகவே எனக்களித்தார் - 2
எதிரியினின்று விடுவித்தார்
எனவே அவர் என் ஆண்டவரே
2. துன்பச் சூழல்கள் சூழ்கையிலே
துயரக் கறைகள் படர்கையிலே - 2
அன்பின் கரத்தால் அரவணைத்தார்
ஆகவே அவர் என் ஆண்டவரே
3. யாழில் நான் ஓர் இசைமீட்டி
யாகமென ஒரு பாடலிலே - 2
இருளிலிருந்தும் மீட்டதற்கு
என்றும் நன்றி பாடிடுவேன்