929. ஆயிரம் மலர் தூவி இறையுன்னை வாழ்த்த வந்தேன்
ஆயிரம் மலர் தூவி இறையுன்னை வாழ்த்த வந்தேன்
ஆனந்த கவிதையிலே நன்றிப்பண் பாடிடுவேன்
இயேசுவே நன்றி - 4
1. உலகினிலே கவலைகளே என்னை வாட்டுதையா - 2
உன்னிடமே ஓடிவந்தேன் என்னை ஏற்றுக் கொள்வாய் - 2
2. உன் வரவால் உலகமெல்லாம் உவகை கொண்டதையா - 2
ஊமைகளும் பேசிடவே குருடரும் பார்க்கின்றனர்
உன் புகழ் பரப்புகின்றனர் - 2
ஆனந்த கவிதையிலே நன்றிப்பண் பாடிடுவேன்
இயேசுவே நன்றி - 4
1. உலகினிலே கவலைகளே என்னை வாட்டுதையா - 2
உன்னிடமே ஓடிவந்தேன் என்னை ஏற்றுக் கொள்வாய் - 2
2. உன் வரவால் உலகமெல்லாம் உவகை கொண்டதையா - 2
ஊமைகளும் பேசிடவே குருடரும் பார்க்கின்றனர்
உன் புகழ் பரப்புகின்றனர் - 2