935. இந்நாள் வரை என்னைக் காத்த அன்பின் தெய்வமே
இந்நாள் வரை என்னைக் காத்த அன்பின் தெய்வமே
உன் உயிரான அருட்துணையை வியந்து பாடுவேன் - 2
நன்றி - 3நெஞ்சம்சொல்லும்நன்றி - 2 நன்றி - 3என்றும்நன்றி - 2
1. உள்ளம் சோர்ந்துபோன போது அருகில் இருந்து நடந்தாய்
உடல் சோர்ந்து தவித்தபோது வார்த்தை தந்து வளர்த்தாய் - 2
புனிதன் பாதையில் நான் தினமும் நடப்பேன்
புரட்சிப் பாதையில் நான் நல்வழி காண்பேன்- 2
அன்னையானவா நல் தந்தையானவா நன்றி
வாழ்வுக்கும் நன்றி வளங்களுக்கும் நன்றி
2. உறவைத் தேடி தவித்த போது நண்பனாக வந்தாய்
அமைதி தேடி அலைந்த போது இறை அமைதி தந்தாய் - 2
இயேசு பாதையில் நான் வலிமை பெறுவேன்
இறையாட்சி தேடலில் நான் புதுயுகம் படைப்பேன் - 2 - அன்னை
உன் உயிரான அருட்துணையை வியந்து பாடுவேன் - 2
நன்றி - 3நெஞ்சம்சொல்லும்நன்றி - 2 நன்றி - 3என்றும்நன்றி - 2
1. உள்ளம் சோர்ந்துபோன போது அருகில் இருந்து நடந்தாய்
உடல் சோர்ந்து தவித்தபோது வார்த்தை தந்து வளர்த்தாய் - 2
புனிதன் பாதையில் நான் தினமும் நடப்பேன்
புரட்சிப் பாதையில் நான் நல்வழி காண்பேன்- 2
அன்னையானவா நல் தந்தையானவா நன்றி
வாழ்வுக்கும் நன்றி வளங்களுக்கும் நன்றி
2. உறவைத் தேடி தவித்த போது நண்பனாக வந்தாய்
அமைதி தேடி அலைந்த போது இறை அமைதி தந்தாய் - 2
இயேசு பாதையில் நான் வலிமை பெறுவேன்
இறையாட்சி தேடலில் நான் புதுயுகம் படைப்பேன் - 2 - அன்னை