954. என்ன சொல்லி தேவன் அன்பைப் பாடி
என்ன சொல்லி தேவன் அன்பைப் பாடி
நன்றியுடன் மகிழுவேன்
இன்னல் யாவும் அகன்ற புதுமை மன்னர் அவர் மகிமையே - 2
பிறந்தார் இயேசு பிறந்தார் உதித்தார் மனத்தில் உதித்தார் - 2
1. மனிதன் வாழ உலகில் தேவன் மகிமை யாவும் துறந்தார் - 2
இனிதாய் நாமும் புதிதாய் வாழ்வு பெறவே இயேசு பிறந்தார்
கனிவாய் நமது இதயம் தேடி இதமாய் வந்து அமர்ந்தார்
2. கவலைஎன்னை அணுகும்போதுதுணையாய்த் தாமும்வருவார்- 2
புயலாய்த் துயரம் வாழ்வில் வீசும் அருகில் நின்று காப்பார்
இமைகள் கண்ணைக் காக்கும் தேவன் அதுபோல் என்னைக் காப்பார்
நன்றியுடன் மகிழுவேன்
இன்னல் யாவும் அகன்ற புதுமை மன்னர் அவர் மகிமையே - 2
பிறந்தார் இயேசு பிறந்தார் உதித்தார் மனத்தில் உதித்தார் - 2
1. மனிதன் வாழ உலகில் தேவன் மகிமை யாவும் துறந்தார் - 2
இனிதாய் நாமும் புதிதாய் வாழ்வு பெறவே இயேசு பிறந்தார்
கனிவாய் நமது இதயம் தேடி இதமாய் வந்து அமர்ந்தார்
2. கவலைஎன்னை அணுகும்போதுதுணையாய்த் தாமும்வருவார்- 2
புயலாய்த் துயரம் வாழ்வில் வீசும் அருகில் நின்று காப்பார்
இமைகள் கண்ணைக் காக்கும் தேவன் அதுபோல் என்னைக் காப்பார்