969. கோடி கோடியாய் நன்மைகளை
கோடி கோடியாய் நன்மைகளை
வாழ்வில் பொழிந்த இறைவா
பாடி பாடி நான் நன்றி சொல்வேன்
அன்பில் நனைந்து தலைவா
செந்தமிழின் கவிதையில் நன்றிகள் மலர
விழிகள் இரண்டிலும் ஆனந்தம் ஒளிர - 2 ஓ ஓ...
அன்பே அன்பே இறைவா நன்றி நன்றி தலைவா
1. தாயினும் மேலாய்த் தேற்றிடும் அன்பே
சேய் எந்தன் பசியைப் போக்கிடும் அமுதே - 2
கைகளில் என் பெயர் எழதிய கலையே - 2
கண்களில் மாண்புடன் பார்த்திடும் நிலையே - 2
பார்த்திடும் நிலையே
2. தேனென இனிக்கும் திருவுடல் கடலே
திருமகன் இயேசுவை அருளிய கொடையே - 2
வான் மழை சாரலாய் ஆவியின் பொழிவே - 2
எண்ணில்லா நலன்களை ஈந்த நல் இறையே - 2
ஈந்த நல் இறையே
வாழ்வில் பொழிந்த இறைவா
பாடி பாடி நான் நன்றி சொல்வேன்
அன்பில் நனைந்து தலைவா
செந்தமிழின் கவிதையில் நன்றிகள் மலர
விழிகள் இரண்டிலும் ஆனந்தம் ஒளிர - 2 ஓ ஓ...
அன்பே அன்பே இறைவா நன்றி நன்றி தலைவா
1. தாயினும் மேலாய்த் தேற்றிடும் அன்பே
சேய் எந்தன் பசியைப் போக்கிடும் அமுதே - 2
கைகளில் என் பெயர் எழதிய கலையே - 2
கண்களில் மாண்புடன் பார்த்திடும் நிலையே - 2
பார்த்திடும் நிலையே
2. தேனென இனிக்கும் திருவுடல் கடலே
திருமகன் இயேசுவை அருளிய கொடையே - 2
வான் மழை சாரலாய் ஆவியின் பொழிவே - 2
எண்ணில்லா நலன்களை ஈந்த நல் இறையே - 2
ஈந்த நல் இறையே