973. தந்த உந்தன் அருளுக்காக நன்றி கூறுவேன்
தந்த உந்தன் அருளுக்காக நன்றி கூறுவேன்
தரப்போகும் ஆசிக்காக நன்றி பாடுவேன்
இயேசுவே இயேசுவே இயேசுவே நன்றி இயேசுவே
1. கவலை என்னைச் சூழ்ந்தபோது
கரம் பிடித்தீரே நன்றி இயேசு சாமி ஐயா - 2
சோர்ந்த வேளை ஓடிவந்து
பாதுகாத்தீரே நன்றி இயேசு சாமி ஐயா - 2
நன்றி இயேசு தேவா நன்றி இயேசு இராசா
காலமெல்லாம் காக்க வேணுமே
2. யாருமில்லை என்ற வேளை
நீர் இருந்தீரே நன்றி இயேசு சாமி ஐயா - 2
அஞ்சாதே என்று சொல்லி
அரவணைத்தீரே நன்றி இயேசு சாமி ஐயா - நன்றி
தரப்போகும் ஆசிக்காக நன்றி பாடுவேன்
இயேசுவே இயேசுவே இயேசுவே நன்றி இயேசுவே
1. கவலை என்னைச் சூழ்ந்தபோது
கரம் பிடித்தீரே நன்றி இயேசு சாமி ஐயா - 2
சோர்ந்த வேளை ஓடிவந்து
பாதுகாத்தீரே நன்றி இயேசு சாமி ஐயா - 2
நன்றி இயேசு தேவா நன்றி இயேசு இராசா
காலமெல்லாம் காக்க வேணுமே
2. யாருமில்லை என்ற வேளை
நீர் இருந்தீரே நன்றி இயேசு சாமி ஐயா - 2
அஞ்சாதே என்று சொல்லி
அரவணைத்தீரே நன்றி இயேசு சாமி ஐயா - நன்றி