988. நன்றி நன்றி ஆண்டவரே
நன்றி நன்றி ஆண்டவரே
நன்மை நன்மை நிறைந்தவரே - 2
என்றுமே உள்ளது பேரன்பு எல்லா நாவிலும் உன்னன்பு
1. பசியின் பிடியில் தாகத்தின் தாக்கத்தில்
சோர்வுற்றுக் களைத்து சோகம் கண்டோர் - 2
நெருக்கடி நினைந்து நெஞ்சினில் கனத்து
சாவின் பிடியில் கிடந்திருந்தோர் - 2
பெற்ற பெருவாழ்வை நினைந்து நினைந்து - 2
நன்றி சொல்லிப் பாட வந்தோம் - 2
2. வெண்கலக் கதவும் இரும்புத் தாழ்களும்
மண்மீது மனிதரை அழுத்துகையில் - 2
வீசும் புயலினைப் பூந்தென்றலாக்கி
ஆசி வழங்கிய ஆண்டவரால் - 2 - பெற்ற
நன்மை நன்மை நிறைந்தவரே - 2
என்றுமே உள்ளது பேரன்பு எல்லா நாவிலும் உன்னன்பு
1. பசியின் பிடியில் தாகத்தின் தாக்கத்தில்
சோர்வுற்றுக் களைத்து சோகம் கண்டோர் - 2
நெருக்கடி நினைந்து நெஞ்சினில் கனத்து
சாவின் பிடியில் கிடந்திருந்தோர் - 2
பெற்ற பெருவாழ்வை நினைந்து நினைந்து - 2
நன்றி சொல்லிப் பாட வந்தோம் - 2
2. வெண்கலக் கதவும் இரும்புத் தாழ்களும்
மண்மீது மனிதரை அழுத்துகையில் - 2
வீசும் புயலினைப் பூந்தென்றலாக்கி
ஆசி வழங்கிய ஆண்டவரால் - 2 - பெற்ற