992. நன்றி நன்றி நன்றி என்று சொல்லிப் பாடி
நன்றி நன்றி நன்றி என்று சொல்லிப் பாடி
மீட்பரே உம்மைப் புகழ்வேன்
இதுவரை செய்த நலன்களுக்காக
எந்நாளும் நன்றி சொல்லுவேன்
நன்றி நன்றி தேவா நன்றி நன்றி இறைவா
1. காக்கும் தெய்வம் என்னோடிருந்தீர்
கவலை துன்பங்கள் மாறச் செய்தீர் - 2
அஞ்சாதே என்று அருகிலிருந்தீர் - 2
தடைகளைத் தாண்டிடச் செய்திடுவீர்
2. நெருக்கடி வேளையில் மன்றாடினேன்
தேவா என் மன்றாட்டை நீர் கேட்டீர்
தீமைகள் என்னைச் சூழ்ந்த போதும் - 2
விடுதலை எனக்குத் தந்தீர் ஐயா
மீட்பரே உம்மைப் புகழ்வேன்
இதுவரை செய்த நலன்களுக்காக
எந்நாளும் நன்றி சொல்லுவேன்
நன்றி நன்றி தேவா நன்றி நன்றி இறைவா
1. காக்கும் தெய்வம் என்னோடிருந்தீர்
கவலை துன்பங்கள் மாறச் செய்தீர் - 2
அஞ்சாதே என்று அருகிலிருந்தீர் - 2
தடைகளைத் தாண்டிடச் செய்திடுவீர்
2. நெருக்கடி வேளையில் மன்றாடினேன்
தேவா என் மன்றாட்டை நீர் கேட்டீர்
தீமைகள் என்னைச் சூழ்ந்த போதும் - 2
விடுதலை எனக்குத் தந்தீர் ஐயா