999.நாமணக்குது இயேசு என்னும் நாமம் சொன்னாலே
நாமணக்குது இயேசு என்னும் நாமம் சொன்னாலே
நெஞ்சினிக்குது இயேசுவுக்கு நன்றி சொன்னாலே
1. ஆழ்கடலில் அலைநடுவில் என் துணை நீரே
ஆதரவாய் வந்து கரை சேர்ப்பதும் நீரே
என்னை என்றும் வழிநடத்தும் ஆயனும் நீரே
புல்வெளிக்குக் கூட்டிச் சேர்க்கும் மேய்ப்பனும் நீரே
உன்னை விட்டுப் பிரிந்து ஏங்கித் தவிக்கும் வேளையில்
தேடிவந்து தேவன் என்னைச் சொந்தமாக்கினாய்
நன்மை யாவும் தந்த எந்தன் அன்பு தெய்வமே
நன்றி நன்றி என்று கோடி சிந்து பாடுவேன்
2. துன்பம் என்னைச் சூழ்ந்தபோது துணையென நின்றாய்
அன்னை போல அருகிருந்து அடைக்கலம் தந்தாய்
அன்பு செய்து வாழ எனக்கு அறிவுரை தந்தாய்
பண்பில் என்றும் வாழ எனக்கு அறிவுரை தந்தாய்
அன்பினாலே உண்ண எனக்கு உணவினைத் தந்தாய்
என்றும் உந்தன் கண்மணி போல் காத்திருக்கின்றாய்
வான்கொடை ஏழு தந்த இயேசு தேவனே
வாழி உந்தன் நாமம் என்று நன்றி சொல்லுவேன்
நெஞ்சினிக்குது இயேசுவுக்கு நன்றி சொன்னாலே
1. ஆழ்கடலில் அலைநடுவில் என் துணை நீரே
ஆதரவாய் வந்து கரை சேர்ப்பதும் நீரே
என்னை என்றும் வழிநடத்தும் ஆயனும் நீரே
புல்வெளிக்குக் கூட்டிச் சேர்க்கும் மேய்ப்பனும் நீரே
உன்னை விட்டுப் பிரிந்து ஏங்கித் தவிக்கும் வேளையில்
தேடிவந்து தேவன் என்னைச் சொந்தமாக்கினாய்
நன்மை யாவும் தந்த எந்தன் அன்பு தெய்வமே
நன்றி நன்றி என்று கோடி சிந்து பாடுவேன்
2. துன்பம் என்னைச் சூழ்ந்தபோது துணையென நின்றாய்
அன்னை போல அருகிருந்து அடைக்கலம் தந்தாய்
அன்பு செய்து வாழ எனக்கு அறிவுரை தந்தாய்
பண்பில் என்றும் வாழ எனக்கு அறிவுரை தந்தாய்
அன்பினாலே உண்ண எனக்கு உணவினைத் தந்தாய்
என்றும் உந்தன் கண்மணி போல் காத்திருக்கின்றாய்
வான்கொடை ஏழு தந்த இயேசு தேவனே
வாழி உந்தன் நாமம் என்று நன்றி சொல்லுவேன்