1001.நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்
நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4
1. உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் - 2 - ஓர்
அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் - 2
2. மலருக்குப் பதிலாய்க் களையெங்கும் தோன்றி
மனத்தினை நிரப்புதல் பார்த்திருந்தாய் - 2 உடன்
உலரட்டும் என்றே ஒதுக்கி விடாமல்
களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4
1. உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் - 2 - ஓர்
அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் - 2
2. மலருக்குப் பதிலாய்க் களையெங்கும் தோன்றி
மனத்தினை நிரப்புதல் பார்த்திருந்தாய் - 2 உடன்
உலரட்டும் என்றே ஒதுக்கி விடாமல்
களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2